Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதி கோயிலில் ஜூலையில் ரூ.139.45 கோடி காணிக்கை!

tirupathy
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிக அளவு  உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

உலகின் மிகப் புகழ்பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகு. இங்கு வரலாற்றில் முதன் முறையாக ஜூலையில் ரூ.139.45 கோடி உண்டியல் மூலம் காணிக்கை கிடைத்துள்ளது.

இதனால், ஒரு ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ. 3000 கோடியாக உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்டில் வங்கி விடுமுறை நாட்கள் எவ்வளவு?