Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து தப்பிக்க…. சிறுமியின் நாக்கை துண்டித்த கொடூரர்கள்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (08:00 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவில் இருந்து கிராமத்தை பாதுகாக்க சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நாக்கை வெட்டி அதைக் காணிக்கையாக அங்குள்ள சிவ்ஜி கோயிலிக்குக் கொடுத்துள்ளனர்.

இந்த கொடூரத்தை அங்குள்ள உயர்சாதி மக்கள் முன்னின்று நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான செய்திகள் மற்றும் சிறுமியின் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments