Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து தப்பிக்க…. சிறுமியின் நாக்கை துண்டித்த கொடூரர்கள்!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (08:00 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவில் இருந்து கிராமத்தை பாதுகாக்க சிறுமி ஒருவரின் நாக்கைத் துண்டித்து காணிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புண்டேல்கண்ட் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் கொரோனா பாதிப்பை போக்குவதற்காக மூட நம்பிக்கை ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நாக்கை வெட்டி அதைக் காணிக்கையாக அங்குள்ள சிவ்ஜி கோயிலிக்குக் கொடுத்துள்ளனர்.

இந்த கொடூரத்தை அங்குள்ள உயர்சாதி மக்கள் முன்னின்று நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான செய்திகள் மற்றும் சிறுமியின் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments