Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலியா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (12:41 IST)
கேரளாவில் ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நரபலி கொடுத்ததாக கூறப்படும் நிலையில் மேலும் 12 பெண்கள் நரபலி செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் சுகமாக வாழவும் அதிக பணம் சம்பாதிக்கவும் பூஜை செய்ததாகவும் அந்த பூஜையில் போலி மந்திரவாதிகள் பேச்சை கேட்டு இரண்டு பெண்களை நரபலி கொடுத்ததாக கூறப்பட்டது
 
அதுமட்டுமின்றி நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை வெட்டி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா என்ற மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் மாயமாகியுள்ளதால் அவர்களும் நரபலிக்கு பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments