Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (08:18 IST)
மகாராஷ்டிரா சட்டபையில் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

 
மகாராஷ்டிரா சட்டபையில் சபையை வழி நடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளனர். மேலும் கடுமையான வாக்குவாதத்திலும் அமலியிலும் ஈடுப்பட்டுள்ளனர். 
 
சபாநாயகர் பல முறை அமைதி காக்கும் படி கோரியும் பாஜக உறுப்பினர் கூச்சல் குழப்பத்தை கைவிடாததால் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments