Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஒரே நாளில் 12,885 பேர்களுக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (13:18 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பேர்களுக்கு 12,885 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களை விட இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இந்தியாவில் ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 15,054 பேர்கள் குணம் அடைந்திருப்பதாகவும் இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 3,36,97,740 என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 461  பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,59,652  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 1,48,579 பேர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments