Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை விடுங்கள் நீங்கள் முதலில் தயாரா? மோடியிடம் மறைமுகமாக கேள்வி எழுப்பிய பள்ளி மாணவன்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (19:29 IST)
டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மோடியிடம் பிளஸ் 1 படிக்கும் மாணவன் எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 
அடுத்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு மாணவர்களிடம் பேசினார். மாணவர்கள் எழுப்பிய கெள்வி பதில் அளித்தார். 
 
அப்போது பிளஸ் 1 படிக்கும் மாணவன் ஒருவன் எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த மோடி கூறியதாவது:-
 
அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுத்தேர்வு. ஆனால் எனக்கு 24 மணி நேரமும் தேர்வுதான் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments