Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழக்கத்தில் இருக்கும் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்ட்: மத்திய அரசு அதிர்ச்சி!!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:41 IST)
நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்டுகள் (பான் எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்) புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


 
 
இவற்றில் சுமார் 10 லட்சத்து 52 ஆயிரம் பான் கார்டுகள், தனிப்பட்ட நபர்களுக்குரியவை எனவும் தெரியவந்துள்ளது.
 
ஜூலை 1 ஆம் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறவும் ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ள நிலையில் போலி பான் எண் விவகாரம் மத்திய அரசை அசிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
 
எனவே, இந்த கட்டாயமாக்கப்படும் ஆதார் மற்றும் பான் விவகாரத்தில் மாற்றங்கள் ஏதேனும் வருமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments