Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழக்கத்தில் இருக்கும் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்ட்: மத்திய அரசு அதிர்ச்சி!!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:41 IST)
நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரம் போலி பான் கார்டுகள் (பான் எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்) புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


 
 
இவற்றில் சுமார் 10 லட்சத்து 52 ஆயிரம் பான் கார்டுகள், தனிப்பட்ட நபர்களுக்குரியவை எனவும் தெரியவந்துள்ளது.
 
ஜூலை 1 ஆம் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெறவும் ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ள நிலையில் போலி பான் எண் விவகாரம் மத்திய அரசை அசிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
 
எனவே, இந்த கட்டாயமாக்கப்படும் ஆதார் மற்றும் பான் விவகாரத்தில் மாற்றங்கள் ஏதேனும் வருமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments