Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் 108 அடியில் அனுமன் சிலை: கட்டுமான பணிகள் தீவிரம்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:54 IST)
உபியில் 108 அடியில் அனுமன் சிலை: கட்டுமான பணிகள் தீவிரம்!
 குஜராத் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிரம்மாண்டமான அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் தற்போது அதே போன்று அனுமன் சிலை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜூலேலால் என்ற பூங்காவில் 108 அடி அனுமன் சிலை தயாராகி வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த 108 அடி அனுமன் சிலை தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் தியான மண்டபம், பஜனை மண்டபம் உள்பட பல்வேறு வசதிகள் இந்த அனுமன் சிலை அருகே கட்டப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 அடியில் பிரம்மாண்டமாக அனுமன் சிலையின் பணிகள் நடைபெற்று வரும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments