Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (22:58 IST)
சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது.

இந்தியாவில் கொரொனா முதல் அலை முடிந்து, இரண்டாம் தலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடக் மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments