Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவுநீர் கால்வாயில் கிடந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள்: கடலூரில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:05 IST)
கழிவுநீர் கால்வாயில் கிடந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள்
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது என்பது தெரிந்ததே. இதனால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் கடலூரில் உள்ள கால்வாய் ஒன்றில் வீசப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடலூரில் கழிவுநீர் கால்வாயில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் கண்டுபிடித்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இந்த செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த நோட்டுகளை வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு செய்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments