Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெஸ்டில் 10 முறை ..ஆபத்தான சிகரத்தில் ஏறிய வீரர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (22:04 IST)
உலகில் மிக உயரமான சிகரான எவரெஸ்டில் 10 முறை ஏறிய வீரர்  நோயல்  ஹன்னா மரணமடைந்தார்.

உலகின் மிக உயரமான சிகரம்  எவரெஸ்ட் சிகரமாகும். இந்த  எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை லட்சியமாகவே பல நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கொண்டிருப்பர்.

இந்த  நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறி சாதனைபடைத்தவர்  நோயல் ஹன்னா. இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரராவார். நேபாளத்தில் உள்ள அன்னபூர்னா என்ற மலைச்சிகரத்தில்  ( 10 வது பெரிய சிகரம்- 8091 மீட்டர் உயரம்) நேற்று ஏறினார்.

சிகரத்தில் இருந்து கீழிறங்கியபோது திடீரென்று உயிரிழந்தார்.  அவர் எப்படி உயிரிழந்தார் என்ற காரணம் தெரியவில்லை.

இமமலையில் பயணம் மேற்கொள்வது மிகவும் அபாயகரமானதாக கூறப்படும் நிலையில், நோயலின் மரணம் மலையேற்ற வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments