Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கடல் பகுதியில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு: ஆயுதங்கள் வைத்திருந்த 10 பேர் கைது

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (21:41 IST)
பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று இந்திய கடல் பகுதியில் பிடிபட்டதை அடுத்து பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பிடிபட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தியதில் ரூபாய் 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் வெடி மருந்து மற்றும் போதைப் பொருட்கள் இருந்ததாக தெரிந்தது 
 
இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். குஜராத்தில் பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 10 பேருடன் நுழைந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டதாக கடலோர காவல் துறை தெரிவித்துள்ளது
 
படகின் உள்ளே வெடி மருந்துகள் போதைப் பொருட்கள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் இந்த படகு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments