Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டது: சீரம் நிறுவனம் தகவல்

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (14:00 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்த சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்றும் அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதே இதற்கு காரணம் என்ற நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது என்றும் அதனால் தடுப்பு ஊசி தயாரிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments