சபாநாயகர் முகத்தில் காகிதங்களை கிழித்து எறிந்த பாஜக எம்.எல்.ஏக்கள்: 10 பேர் சஸ்பெண்ட்..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (15:19 IST)
கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது  காகிதங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களை பாஜக மில்கள் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து  பாஜக எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். 
 
இந்த உத்தரவை அடுத்து சபாநாயகர் எதிராக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்து  உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments