Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்

அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு நாளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
, புதன், 27 ஜூலை 2016 (05:49 IST)
அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது வெண்கலசிலை திறக்கப்பட உள்ள நிலையில், ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.


 

 
அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளில், உலகம் முழுக்க உள்ள இந்தியர்களைக் கொண்டு ஒரு கோடி மரக் கன்றுகளை நட 'அப்துல் கலாம் ஃபவுண்டேஷன்' அமைப்பு திட்டமிட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜுலை 27-ம் தேதி, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அப்துல் கலாம் மாரடைப்பால் மரணமடைந்தார். கலாம் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவுறும் நிலையில், அவரின் முதலாமாண்டு நினைவு நாள் நாளை (புதன்கிழமை) உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுக்கு வெளியே தூங்கியவர்களை கடித்து குதறிய நரி