Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னேறி செல்வோம்- மோடியின் வெற்றி செய்தி

Advertiesment
குஜராத் தேர்தல்
, வியாழன், 20 டிசம்பர் 2012 (16:30 IST)
FILE
குஜராத்தில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, ‘இனிமேலஎதையுமதிரும்பி பார்க்வேண்டிஅவசியமஇல்லை. முன்னேறி செல்வோம். எல்லையில்லசக்தியும், எல்லையில்லதுணிவும், எல்லையில்லபொறுமையுமநமக்கதேவ’ என்று தனது வெற்றி செய்தியை அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அகமதாபாத்திலஉள்மணிநகரதொகுதியில், நரேந்திரமோடி தன்னஎதிர்த்தபோட்டியிட்காங்கிரஸவேட்பாளர் ஷ்வேதபட்டை வென்றுள்ளார். குஜராத் சட்டசபதேர்தலிலமணிநகரதொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திர மோடி, ஷ்வேதபட்டை விட 75 ஆயிரமவாக்குகளகூடுதலாக பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

பின்னர் தனது வெற்றி குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி,‘இனிமேலஎதையுமதிரும்பி பார்க்வேண்டிஅவசியமஇல்லை. முன்னேறி செல்வோம். எல்லையில்லசக்தியும், எல்லையில்லதுணிவும், எல்லையில்லபொறுமையுமநமக்கதேவை’ கூறியுள்ளார்.




Share this Story:

Follow Webdunia tamil