Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 16வயது சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் கைது

Webdunia
திங்கள், 29 மே 2023 (17:22 IST)
டெல்லியில் 16வயது  சிறுமியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஷாஹில் என்பவரை பிடிக்க 6 தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை  கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை காதல் விவகாரம் காரணமாக கொன்றதாக  கூறப்படுகிறது. சிறுமியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை தேசிய மகளிர் ஆணையம், டெலினா கோங்டுப் தலைமையில்  3 பேர் குழுவை  அமைத்து, தேடி வந்த நிலையில் ஷாஹிலை  தற்போது கைது செய்துள்ளனர்.

சிறுமியை 20க்கும் மேற்பட்ட முறை சிறுமியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாகவும், இதுகுறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments