Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை பற்றி யோசிக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுரை!

Webdunia
திங்கள், 3 மே 2021 (08:10 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதை சமாளிக்க முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என பலவிதமான இடர்பாடுகளால் அதிகளாவில் கொரோனா மரணங்கள் நடந்து வருகின்றன. இது சம்மந்தமான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.

அது சம்மந்தமான விசாரணையின் போது ‘கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். அப்படி அமல்படுத்துவது பொருளாதாரத்தை பாதிக்கும் என்றால் முழு ஊரடங்குக்கு பதில் மாற்று என்ன என ஆலோசிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments