குஜராத் தொங்கு பால விபத்தில், பாஜக எம்.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தார்களா?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (11:19 IST)
குஜராத் தொங்கு பால விபத்தில், பாஜக எம்.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தார்களா?
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த தொங்கு பால விபத்தில் அம்மாநிலத்தின் எம்பி ஒருவரின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
 
பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் எம்பி மோகன் பாய் கல்யாண்ஜி என்பவரது உறவினர்கள் 12 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் எம்பி தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments