இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (14:48 IST)
இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிமேகலை. இவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் கடந்தாண்டு வெளியானது.

இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில்,  போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 

ALSO READ: லீனா மணிமேகலையை விமர்சித்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்
 
மணிமேகலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  இயக்குனர் மணிமேகலைக்கு நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் மணி மேகலை மீது பல மா நிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு  உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததுடன் அவரைக் கைது செய்ய தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments