Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (14:01 IST)
இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியா மற்றும் குவைத் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜூன் 15ம் தேதி அன்று முதல் தொகுதி ஜெய்ப்பூரின் கனகப்பூரா என்ற பகுதியில் இருந்து குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
 
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசு சாணத்தை குவைத் என்ன செய்யப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments