Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!

Siva
செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:10 IST)
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளிலேயே 650 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவில் இருந்தது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று  583 புள்ளிகள் உயர்ந்து 71939 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 21,683 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் அதானி போர்ட்ஸ், காட்ரேஜ் ப்ராப்பர்டி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும்  ஜி என்டர்டைன்மென்ட், வோடபோன், கோல்கேட் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments