Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (09:38 IST)
பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி நிலவரங்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் தொடங்கியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 63 ஆயிரத்து 528 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி கிட்டத்தட்ட சமநிலையில் தொடங்கி உள்ளதால் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஏறவும் இறங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக பங்குச்சந்தை இறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் அதே நேரத்தில் சென்செக்ஸ் 53 ஆயிரத்து 500 க்கு மேல் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே நல்ல லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments