Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (09:38 IST)
பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி நிலவரங்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்றைய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகம் தொடங்கியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 63 ஆயிரத்து 528 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 10 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி கிட்டத்தட்ட சமநிலையில் தொடங்கி உள்ளதால் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஏறவும் இறங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக பங்குச்சந்தை இறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால் அதே நேரத்தில் சென்செக்ஸ் 53 ஆயிரத்து 500 க்கு மேல் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே நல்ல லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments