Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிய தொடங்கிய சென்செக்ஸ், நிப்டி.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (10:05 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்தும் சரிந்தும் வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாளும் உயர்ந்த பங்குச்சந்தை நேற்று சரிந்தது என்பதும் இந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 63 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி ஐந்து புள்ளிகள் மட்டும் சரிந்து 17910 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இன்றி இன்று தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments