Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

, புதன், 29 மே 2024 (09:35 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்தில் ஆரம்பித்தாலும் அதன் பின் படிப்படியாக சரிந்து இறுதியில் 200 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 220 புள்ளிகள் சார்ந்து 74 ஆயிரத்து 949 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 22,8 17 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச் சந்தை கடந்த 2 நாட்களாக சரிந்து வந்தாலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபின் உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்