Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:44 IST)
நேற்று சுதந்திர தினம் என்பதால் பங்கு மார்க்கெட் விடுமுறை என்ற நிலையில் இன்று பங்கு மார்க்கெட் ஆரம்பித்த உடனேயே 400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை சரியாக 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் தற்போது 425 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 900 என்ற நிலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 15815 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை நன்றாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments