Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (09:56 IST)
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மிகப்பெரிய நஷ்டம் ஈடு கட்டப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 1100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதானி  மீது அமெரிக்கா அரசு சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக பங்குச்சந்தை மிக மோசமாக கடந்த வாரம் சரிந்த நிலையில், அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் வெள்ளிக்கிழமையும் இன்றும் பங்குச்சந்தை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், 1120 புள்ளிகளை உயர்ந்து 80,227 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 360 புள்ளிகள் உயர்ந்து 24,207 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி உள்பட சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் இருந்து நேபாளம் செல்ல வெறும் 3 மணி நேரம்.. ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் வேலைகள்..!

டெல்லியில் இருந்து 12 நிமிடங்கள் தான்.. இஸ்லாமாபாத் காலி.. ப்ரமோஸ் பவர் இதுதான்..!

சீனா, துருக்கி மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்த இன்னொரு நாடு.. இந்தியா அதிர்ச்சி..!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வேட்டை! முக்கிய தலைவன் பசவராஜூ சுட்டுக்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments