நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (11:16 IST)
நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று உயர்ந்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 390 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,639 என்ற புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,623 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. 
இன்றைய வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோல் இந்தியா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹீரோ மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதே நேரத்தில், டி.சி.எஸ்., சன் பார்மா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஜியோ ஃபைனான்ஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர், சிப்லா, ஏசியன் பெயின்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments