Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (10:52 IST)
நேற்று வாரத்தின் முதல் நாள், பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தியை преждணுகின்றனர்.

இன்று காலை, பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவிலிருந்து வந்த நிலையில், சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,952 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 23,273 புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில், இன்போசிஸ், சிப்லா,  பாரதி ஏர்டெல், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாகவும், அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, டைட்டான், பிரிட்டானியா, இந்துஸ்தான் லீவர், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments