Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (10:52 IST)
நேற்று வாரத்தின் முதல் நாள், பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிருப்தியை преждணுகின்றனர்.

இன்று காலை, பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவிலிருந்து வந்த நிலையில், சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 76,952 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108 புள்ளிகள் சரிந்து 23,273 புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில், இன்போசிஸ், சிப்லா,  பாரதி ஏர்டெல், மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாகவும், அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, டைட்டான், பிரிட்டானியா, இந்துஸ்தான் லீவர், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டி.சி.எஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

பிரயாக்ராஜ் விமான நிலையம் முதல் திரிவேணி சங்கமம் வரை ஹெலிகாப்டர் சேவை.. கட்டணம் எவ்வளவு?

தமிழ் நிலக் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

ரயிலில் நிக்கக் கூட இடம் இல்ல.. ஆத்திரத்தில் ஏசி கோச்சை உடைத்த பயணிகள்! - கும்பமேளாவில் பரபரப்பு!

RRB Recruitment: SSLC பாஸ் போதும்..! ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments