3 நாள் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த சென்செக்ஸ்: இன்றைய நிலவரம்

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (10:03 IST)
கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மூன்று நாட்கள் இறங்கிய நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 66020 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 18163 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே சென்செக்ஸ் 61 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் பங்கு சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் 56000 என்று இருந்த நிலையில் தற்போது 5000 புள்ளிகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments