Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?

Share
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:32 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சுமார் 170 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இன்றி உள்ளது என்பதும் நேற்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாற்றம் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே குறைந்தது 60 ஆயிரத்து 605 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் நிப்டி எந்தவிதமான மாற்றமும் இன்றி 18334 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைலாசாவுக்கு ஆட்கள் தேவை! நித்தியின் பலே அறிவிப்பு!