Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் சரிந்தாலும் மாலையில் உயரும் பங்குச்சந்தை: இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (09:45 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தாலும் மதியத்துக்கு மேல் உயர்ந்து பங்குச் சந்தை வர்த்தகம் முடிவடையும்போது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சிறிதளவு சரிந்துள்ளது. சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 61 ஆயிரத்து 900 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிட தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 35 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 372 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைவான அளவில் சரிந்தாலும் மதியத்திற்கு மேல் இன்றும் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments