தொடர்ந்து 2வது நாளாக சரிந்த சென்செக்ஸ்: ஆனாலும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (10:03 IST)
பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்றும் சரிந்து உள்ள இருந்தால்ம் குறைவான சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள்  வரை குறைந்தாலும் நேற்றைய வர்த்தக முடிவில் அது 200 புள்ளிகளாக மாறியது. இந்த நிலையில் இன்று 100 சென்செக்ஸ் 40 புள்ளிகள் குறைந்து 60300  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 20  புள்ளிகள் குறைந்து 17980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஆரம்பத்தில் சரிந்தாலும் மதியத்திற்கு மேல் படிப்படியாக முன்னேற்றம் ஆகிய நிலையில் இன்றும் அதேபோல் சென்செக்ஸ் புள்ளிகள் படிப்படியாக பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments