Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய ஏற்றத்திற்கு இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:56 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் சுமார் 150 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 539 என்ற புள்ளைகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 45 புள்ளிகள் சரிந்து 17510 இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் புதிய முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலில் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே முதலீடு செய்தவர்களும் தங்களது முதலீடுகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments