தொடர் சரிவில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 60 ஆயிரத்திற்கும் கீழ் குறையுமா?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (10:42 IST)
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் முதல் நால் முதலே சென்செக்ஸ் சரிந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை சரிந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 60210 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 190 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்திற்கும் குறைவாக வர்த்தகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் ஒருசில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிய வாய்ப்பு இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி புதிய முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments