Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென 500 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (09:39 IST)
இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஆன திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர் 
 
இந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது முதலீட்டாளர்கள் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 560 புள்ளிகள் சரிந்து 60010 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 914 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் அதன் தாக்கம்தான் இந்திய பங்குச்சந்தைகளில் உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments