Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் முன்னேற்றம்.. சென்செக்ஸ் 63 ஆயிரத்தை நெருங்குகிறது!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (13:24 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து 62 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் அதிகரித்து 18675 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பொருளாதார நிபுணரிடம் ஆலோசனை கேட்டு எந்த பங்கில் முதலீடு செய்யலாம் என்பதை அறிந்து அதன்பின் முதலீடு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments