Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் முன்னேற்றம்.. சென்செக்ஸ் 63 ஆயிரத்தை நெருங்குகிறது!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (13:24 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து 62 ஆயிரத்து 740 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் அதிகரித்து 18675 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்னர் பொருளாதார நிபுணரிடம் ஆலோசனை கேட்டு எந்த பங்கில் முதலீடு செய்யலாம் என்பதை அறிந்து அதன்பின் முதலீடு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments