ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:25 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை  ஏற்றமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இருப்பினும் சிறிய அளவில் மட்டும்தான் ஏற்றம் இருப்பதால் இறங்கவும் வாய்ப்பு உள்ளது. 
 
இன்றைய தேசிய பங்குச் சந்தை நிப்டி 8 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 20078 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
அதேபோல் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 5 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 67,471 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில்  எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் குறைந்துள்ளதாகவும்  கோத்ரேஜ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments