Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. 58 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்த சென்செக்ஸ்..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (09:46 IST)
மும்பை பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக ஒரு நாள் ஏறினால் நான்கு நாள் இறங்கி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 57,180  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் 58 ஆயிரத்துக்கும் குறைவாக வர்த்தகமாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 115 புள்ளிகள் சார்ந்து 16,865 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் சென்செக்ஸ் ஐம்பதாயிரம் வரை வரும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments