Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகம்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:06 IST)
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்தது.

 
கடந்த சில நாட்களக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 
 
நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 460 புள்ளிகள் அதிகரித்து, 57,503 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து, 17,265 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments