Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 57,634 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:21 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து  17,162 புள்ளிகளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments