சென்செக்ஸ் 57,634 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:21 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து  17,162 புள்ளிகளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரப்படி 17.2 சதவீத வாக்கு வித்தியாசம்!.. திமுகவுக்கு சாதகமா?.. பாதகமா?.. ஒரு அலசல்!..

தமிழகத்தை விட அதிக வாக்குப்பதிவு.. ஆளுங்கட்சிக்கு ஆப்பு வைக்கிறார்களா மேற்குவங்க வாக்காளர்கள்?

60ஐ நெருங்கிவிட்டது.. வாக்கு சதவீதம் 80ஐ தாண்டினால் தவெக ஆட்சி தான்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

சட்டசபை தேர்தல்!.. மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 வாக்கு சதவீத வாக்குப்பதிவு!..

அஜித் அப்படி சொல்லலயே!.. ஃபேக் நியூஸ்னு தெரியாம!.. ஸ்டாலினை ட்ரோல் பண்ணும் தவெகவினர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments