Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 57,634 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:21 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்னன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82 புள்ளிகள் அதிகரித்து 57,634 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து  17,162 புள்ளிகளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments