60,000 புள்ளிகளை ஈஸியாய் தொடும் சென்செக்ஸ்!!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (11:51 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 60,265 புள்ளிகளில் வர்த்தகம். 
 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் முன்னதாக 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இந்நிலையில் தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 60,265 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 17,976 புள்ளிகளாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!... வீட்டில் தவறி விழுந்ததால் அதிர்ச்சி!.

நயினார் நாகேந்திரனுடன் பனிப்போரா?!.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!...

நெருங்கும் தேர்தல்!.. தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!...

போயஸ் கார்டனில் ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை!.. தனிக்கட்சி தொடங்குவாரா?...

இனிமே No விசில்!. தூய்மை பணியாளர்களிடமிருந்து விசிலை பிடுங்கும் திமுக கவுன்சிலர்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments