Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றை விட குறைவு, இருந்தாலும் அதிகம் தான்...

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:53 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து  57,450 புள்ளிகளில் வர்த்தகம் பெற்றுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்ந்து  57,450 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17,115 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments