Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாக சரியும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (09:44 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று சுமார் 700 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
 
சற்றுமுன்னர் மும்பை பங்குச் சந்தையின் பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்சஸ் 40 புள்ளிகள் குறைந்து 56728 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை 8 புள்ளிகள் குறைந்து 17535 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று 700 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று 20 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்தாலும் தொடர்ச்சியாக 2வது நாளாக சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் இன்று மாலைக்குள் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments