Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 2வது நாளாக சரியும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (09:44 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று சுமார் 700 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
 
சற்றுமுன்னர் மும்பை பங்குச் சந்தையின் பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்சஸ் 40 புள்ளிகள் குறைந்து 56728 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை 8 புள்ளிகள் குறைந்து 17535 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று 700 புள்ளிகள் குறைந்த நிலையில் இன்று 20 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்தாலும் தொடர்ச்சியாக 2வது நாளாக சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் இன்று மாலைக்குள் பங்குச் சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments