Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் தேவை 70 சதவீதம் குறைவு! – பேரல் கணக்கில் கையிறுப்பு!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (12:22 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் தேவை மிகவும் குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் பெட்ரோல், டீசல் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது.

வழக்கமான நாட்களில் பெட்ரோல் விற்பனையை விட தற்போது 70 சதவீதம் வரை பெட்ரோல் விற்பனை குறைந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களை அதிகளவு பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதனால் ஒன்றரைக் கோடி பேரல் பெட்ரோலிய பொருட்கள் கையிறுப்பில் கூடியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments