Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:02 IST)
மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் இருந்துவரும் சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. தற்போது சென்செக்ஸ் 124.13 புள்ளிகள் அதிகரித்து, 56,083.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 16,670.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் இளைஞர்கள்! எதிர்காலம் கேள்விக்குறி?

50% வரிவிதிப்புக்கு பின் முதல் நாள்.. அதள பாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை..!

அமெரிக்காவின் புதிய வர்த்தக வரி: "இது ஒரு புதிய ஏகாதிபத்திய கருவி: கமல்ஹாசன் கண்டனம்

1 வயது குழந்தைக்கு 12 மணிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.. 12.05க்கு குழந்தையும் தாயும் பலி..!

வெளிநாட்டு மாணவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு விசா கட்டுப்பாடு: டிரம்ப் அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments