Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (12:02 IST)
மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் இருந்துவரும் சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. தற்போது சென்செக்ஸ் 124.13 புள்ளிகள் அதிகரித்து, 56,083.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 16,670.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments