பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு நிம்மதி..!

Siva
புதன், 30 ஜூலை 2025 (11:09 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியான சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று ஒரு ஏற்றத்தை கண்டது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. இந்த சரிவு மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதால், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதியுடன் காணப்படுகின்றனர்.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏற்றம் கண்ட பங்குகள்:
 
இன்றைய வர்த்தகத்தில் சில முக்கியப் பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன. அவற்றில் சில:
 
ஆசியன் பெயிண்ட்ஸ்
 
ஆக்சிஸ் வங்கி 
 
பாரதி ஏர்டெல் 
 
ஜியோ பைனான்ஸ்
 
மாருதி
 
ஸ்டேட் வங்கி 
 
சன் பார்மா 
 
டாடா ஸ்டீல்
 
டிசிஎஸ் 
 
சரிவை கண்ட பங்குகள்:
 
அதே நேரத்தில், சில பங்குகளின் விலைகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அவை:
 
அப்பல்லோ ஹாஸ்பிடல்
 
பஜாஜ் பைனான்ஸ்
 
சிப்லா 
 
டாக்டர் ரெட்டி 
 
எச்டிஎப்சி வங்கி
 
ஹீரோ மோட்டார்
 
இந்துஸ்தான் யூனிலீவர் 
 
ஐசிஐசிஐ வங்கி 
 
இண்டஸ்இண்ட் வங்கி
 
இன்ஃபோசிஸ்
 
ஐடிசி
 
கோடக் மஹிந்திரா வங்கி
 
ஸ்ரீராம் பைனான்ஸ் 
 
டாடா மோட்டார்ஸ் 
 
மொத்தத்தில், சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், பெரிய அளவிலான சரிவு இல்லாதது முதலீட்டாளர்களுக்கு ஒருவித நிம்மதியை அளித்துள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments