நகை ஏற்றுமதி வீழ்ச்சி – வணிகர்கள் வருத்தம் !

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (11:37 IST)
இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8.5 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியா, தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து அதை நகை மற்றும் இன்னப் பிற உப்யோகப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக தங்க நாணயங்கள், வெள்ளி நகை மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதியில் கடுமையானப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னடைவால் இன்னபிற நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவரங்களை நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏபரல் முதல் டிசம்பர் வரையிலான 8 மாதங்களில் மொத்தம் 22.41 பில்லியன் டாலர் மதிப்பிலான நகை மற்றும் ரத்தினங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2017 ஆம் ஆண்டை விட 8.5 சதவீதம் குறைவாகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதி 24.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments