தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:02 IST)
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,825க்கும், சவரன் ரூ.38,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை.. பெண் காவலரின் வாக்குமூலம் தான் காரணமா?

கல்லூரியில் அரியர் வைத்தவருக்கு கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் வேலை.. எப்படி நடந்தது?

இந்தியாவின் முதல் கடல் விமானம்.. நீரில் இருந்து கிளம்பலாம்.. நீரில் தரையிறக்கலாம்..

டிகிரி கூட இல்லை.. ஆனால் BMW நிறுவனத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. 19 வயது இளம்பெண்ணின் சாதனை..!

தேமுதிகவிலிருந்து விலகிய மீசை ராஜேந்திரன்!.. இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments