தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (15:30 IST)
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, சவரன் ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, சவரன் ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,482-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தி சிறைக்கு போனவருக்கு சீட் கொடுத்த விஜய்!.. இதுதான் உங்க டக்கா?!..

அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. கொளத்தூரில் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்..

குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் அப்பா!. டி.என்.ஏ சோதனையில் உறுதி!...

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை! டி.என்.ஏ சோதனையில் வெளிவந்த உண்மை..

அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னம்!.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!..

அடுத்த கட்டுரையில்
Show comments